கடற்படையினர் நீர் எடுப்பதைக் கட்டுப்படுத்தவேண்டும் – ஏகமனதாகத் தீர்மானம்
பொன்னாலையில் இருந்து கடற்படையினர் நன்னீர் எடுத்துச் செல்வதை உடனடியாகக் கட்டுப்படுத்தவேண்டும் என வலி.மேற்கு பிரதேச சபையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலி.மேற்கு பிரதேச சபையின் நான்காவது கூட்டம் இன்று (13) தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உறுப்பினர் ந.பொன்ராசா, பொன்னாலையில் கடற்படை தண்ணீர் எடுத்துச் செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டும் என பிரேரணை கொண்டுவந்தார். இப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இப்பிரேரணையைச் சபையில் முன்வைத்து உரையாற்றிய பொன்ராசா, கடற்படை தினமும் 50 ஆயிரம் லீற்றர் தொடக்கம் 65 ஆயிரம் … Continue reading கடற்படையினர் நீர் எடுப்பதைக் கட்டுப்படுத்தவேண்டும் – ஏகமனதாகத் தீர்மானம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed